அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக பாடம் சொல்லித் தருவதாக அவர்களே கூறிக்கொள்கின்றனர். பிறகேன்? அவர்களுடையப் பிள்ளைகளை மட்டும் அரசு பள்ளிகளில் கல்வி பயிலாமல் தனியார் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். அவர்களின் கல்வி புகட்டும் தன்மை மேல் அவர்களுக்கே நம்பிக்கையில்லாமையே இது காட்டுகின்றது. இவர்கள் பிள்ளைகளுக்கே ஒழுங்காக பாடம் சொல்லிக்கொடுக்க முடியாதவரகள் ஊரார் பிள்ளைகளுக்கு எப்படி பாடங்கள் சொல்லிக்கொடுக்க முடியும்?
Tweet
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts
Thursday, 26 November 2009
Subscribe to:
Posts (Atom)