நீதிமன்ற நேரத்தை விரயம் செய்துவிட்டது தமிழக அரசு - சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதத்தால் பரபரப்பு
கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றும் சட்டத்தில் திருத்தம் செய்து நீதிமன்ற நேரத்தை விரயம் செய்துவிட்டதாகவும் சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று 2வது நாளாக தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி.ராவ் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்று கேட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் சட்டத் திருத்தம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ், கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றார்.
அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்றும் ராவ் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 2011ஆம் ஆண்டோ அதற்கு பிறகோ அமல்படுத்தலாம் என்று கூறியதை ராவ் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளலாம் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்துவிட்டது என்றார்.
தமிழக அரசு மீதே அரசு வழக்கறிஞர் கூறிய புகாரால் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றார்.
அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அமல்படுத்தலாம் என்று அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற்றது.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று 2வது நாளாக தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி.ராவ் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்று கேட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் சட்டத் திருத்தம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ், கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றார்.
அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்றும் ராவ் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 2011ஆம் ஆண்டோ அதற்கு பிறகோ அமல்படுத்தலாம் என்று கூறியதை ராவ் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளலாம் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்துவிட்டது என்றார்.
தமிழக அரசு மீதே அரசு வழக்கறிஞர் கூறிய புகாரால் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றார்.
அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அமல்படுத்தலாம் என்று அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற்றது.
...வெப்துனியா 27.07.2011
*****************************
பொது ஜனம்; தமிழக அரசில் கல்வி, சட்டம் பத்தி தெரிஞ்ச தகுதியான ஆட்கள் இல்லைன்னு! அரசாங்க வக்கீலே சொல்றாரே! அப்ப! எப்படி? சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களின் தரத்தைப் பற்றி ஆராய முடியும்?
பொது ஜனம்; அப்ப தமிழக அரசில இருக்கிற தரமில்லாதவங்க தான், சமச்சீர் பாடப்புத்தகத்தை தரமில்லைன்னு சொல்லி டகால்டி பண்ணியிருக்காங்க! யாருக்காக?
பொது ஜனம்;எல்லாம் மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காகத்தான்!
பொது ஜனம்; அப்ப தமிழக அரசில இருக்கிற தரமில்லாதவங்க தான், சமச்சீர் பாடப்புத்தகத்தை தரமில்லைன்னு சொல்லி டகால்டி பண்ணியிருக்காங்க! யாருக்காக?
பொது ஜனம்;எல்லாம் மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காகத்தான்!
பொது ஜனம்; அடப்பாவிங்களா! சின்ன புள்ளைங்க கிட்ட கேட்டாக் கூட, அதுங்க இதப்பத்தி சொல்லிக் கொடுத்து இருக்குமே! இந்த லட்சணத்தில இந்த பொம்பளை 2 மாசமா பசங்க படிப்பை பாழாக்கிடுச்சே! இதுக்கு வாந்தி பேதி வர!
பொது ஜனம்; இந்த அலப்பறைக்குத்தான், பெத்தவங்க வயிறை எரியவைச்சுதா!
பொது ஜனம்; பள்ளிக்கூடம் சரியா நடக்காதனாலே புள்ளைங்க ஹோமோ செக்ஸ் வரைக்கும் போய் ஒரு 7 வயசு குழந்தை கொலையாயிடுச்சு! செஞ்சது எல்லாம் சின்னப்பசங்க தான்!
பொது ஜனம்; பாடப்புத்தகம் இருந்தா ஒரு வேளை கவனம் சிதறாமல் இருந்திருக்கலாம்!
பொது ஜனம்; பாடப்புத்தகம் இருந்தா ஒரு வேளை கவனம் சிதறாமல் இருந்திருக்கலாம்!
பொது ஜனம்; ஆமாய்யா! இரண்டு மூன்று புள்ளைங்க விளையாடப்போய், குளத்தில மூழ்கி செத்துடுச்சுங்க!
பொது ஜனம்; பல பசங்க ஸ்கூல் கட்டடிச்சுட்டு ஊர் சுத்த போயிடுச்சுங்க! படின்னாலும் புக்குதான் இல்லையேண்டு சொல்லுதுங்க! "புக்கு இல்லாம எதுக்கு படி படின்னு உயிரை வாங்கறீங்கண்டு" சொல்லுதுங்க!
பொது ஜனம்; எல்லா நாசத்தையும் 2 மாசத்தில உருவாக்கிடுச்சுய்யா! இதை லேசுல விடக்கூடாதுய்யா! உச்சநீதிமன்றம் இதுக்கு சரியான தண்டனை வழங்கனும். ஒன்றரை கோடி புள்ளைங்களோட வாழ்க்கையில விளையாடிய குற்றத்துக்கு தண்டனையை அனுபவிச்சே ஆகணும்.
பொது ஜனம்; இட்லர் இருந்தாக் கூட இந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டான்யா!
பொது ஜனம்; இட்லர் இருந்தாக் கூட இந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டான்யா!
No comments:
Post a Comment