Pages

Saturday 11 June, 2011

புதுப்புத்தகம் வீணா போனாப் பரவாயில்லை! பழையப் புத்தகம் வீணாப்போகுது! ஜெயலலிதா ரொம்ப கவலை!

  


சமச்சீர் கல்வி: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழக அரசு மே‌ல்முறை‌யீடு


சம‌ச்‌சீ‌‌ரக‌ல்‌வி ‌‌தி‌ட்ட‌த்தத‌மிழஅரசு ‌நிறு‌த்த‌ி வை‌த்து‌ள்ளத‌ற்கஇடை‌க்காதடை ‌வி‌தி‌த்து‌ள்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லத‌மிழஅரசமே‌ல்முறை‌யீடசெ‌ய்உ‌ள்ளது.

சமச்சீரகல்விததிட்டத்தத‌மிழக ‌நிறு‌த்‌தி வை‌த்ததஎ‌தி‌ர்‌த்தசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லமனுக்களதாக்கலசெய்யப்பட்டன. இ‌ந்மனு‌க்க‌ளை ‌விசா‌ரி‌த்தலைமநீதிபதி எம்.ஒய். இக்பாலகொ‌ண்அம‌‌ர்வு, தமிழஅரசகொண்டவந்சம‌ச்‌சீ‌ரக‌ல்‌வி சட்திருத்தத்துக்கு நே‌‌ற்றஇடைக்காதடவிதித்தது.

நீதிபதிக‌ளஅ‌ளி‌த்தீர்ப்பில், மாணவர்களினநலனகருதி பழைகல்வி முறையஅமல்படுத்இந்நீதிமன்றமஅனுமதி மறுக்கிறது. தமிழஅரசகொண்டவந்சட்மசோதாவுக்கஇடைக்காதடவிதிப்பதாகூறினார். 2011-12ஆமகல்வியாண்டில் 1ஆமவகுப்பமுதல் 10ஆமவகுப்பவரசமச்சீரகல்வி முறையையஅமல்படுத்வேண்டும். அதநேரமசமச்சீரகல்வி பாபுத்தகங்களிலதேவையாபக்கங்களநீக்கவோ, சேர்க்கவதமிழஅரசமேற்கொள்ளுமநடவடிக்கைகளுக்கஇந்நீதிமன்றமதடவிதிக்கவில்லை. இந்வழக்கிலஅரசதரப்பிலபதிலமனதாக்கலசெய்வேண்டுமஎன்று நீதிபதி உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தன‌ர்.

இந்தபபிரச்சனையிலதமிழஅரசினஅடுத்கட்நடவடிக்கதொடர்பாஇன்றமுடிவஎடுக்கப்படுமஎன்றதெரிகிறது. உய‌ர் ‌நீ‌திம‌ன்உத்தரவாலசமச்சீரகல்வி முறையமீண்டுமஅமலுக்ககொண்டவேண்டிகட்டாயமஅரசுக்கஏற்பட்டுள்ளது.

எனவஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தினஇடைக்காதடையநீக்கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லத‌மிழஅரசமே‌ல்முறை‌யீடசெய்ய உ‌ள்ளது. ‌நீ‌திம‌ன்தீர்ப்பஅடுத்தபள்ளிககல்விததுறஅமைச்சரி.ி.சண்முகம், தலைமைசசெயலரதேவேந்திரநாதசாரங்கி பள்ளிககல்வித்துறசெயலரசபீதஆகியோரநேற்‌றிரவஅவசஆலோசனநடத்தினர்.

அப்போது ‌நீ‌திம‌ன்தடையநீக்கோரி உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்தஅணுகுவதபற்றி கூட்டத்திலபரிசீலிக்கப்பட்டது. உய‌ர் ‌நீ‌திம‌ன்உத்தரவஅரசுக்ககிடைத்பின்பஇன்றமீண்டுமஆலோசனகூட்டமநடக்கிறது. அப்போதஇறுதி முடிவஎடுக்கப்படும். என்றாலுமபள்ளிகளவருகிற 15ஆ‌மதேதி திறக்கப்படுமஎன்அறிவிப்பிலஎந்மாற்றமுமஇல்லஎன்றபள்ளிககல்விததுறவட்டாரங்களதெரிவித்தன.

இதற்கிடையஉய‌ர் ‌நீ‌திம‌ன்உத்தரவஎதிர்த்தஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமே‌ல்முறை‌யீடசெய்வதற்காநடவடிக்கையிலதமிழஅரசவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளதீவிரமாஈடுபட்டுள்ளனர். இதற்காப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌சி.‌வி.ச‌ண்முக‌ம் அரசவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுட‌ன் டெல்லி விரைந்துள்ளா‌‌ர்.

தற்போதஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்ககோடகாவிடுமுறஎன்றாலுமவிடுமுறகாஅம‌ர்‌வி‌லமே‌ல்முறை‌யீடசெய்து 15‌ஆ‌மதேதி பள்ளி திறப்பதற்குளநல்முடிவபெற்றவிடுவோமஎன்றஅரசு வழ‌க்க‌றிஞ‌ரஒருவரதெரிவித்தா‌ர்.

.....வெப்துனியா 11.06.2011
********************

பொது ஜனம்;  என்னய்யா இது ?

பொது ஜனம்; ஜெ அரசு உச்சநீதிமன்றத்தை ஏமாத்த திட்டம் போட்டு வாதம் வைக்கப்போற விஷயமாம்? செய்தியில் போட்டுக்காட்டினாங்க! அதாவது பழைய பாட்த்திட்ட புத்தகங்கள் அச்சிட்டு வீணாப்போகும் நிலையில் உள்ளதாம்  அதனால் அரசுக்கு நஷ்டமாம்!

பொது ஜனம்; என்னப்பா இது! உயர் நீதிமன்றத்தில் "பணம் ஒரு விஷயமேயில்லைன்னு சொல்லிட்டு"  டெல்லிக்குப்போய்  டகால் டி  அடிக்கிறாங்க!

பொது ஜனம்; எதுக்கு?  200 கோடிக்கு மேலே செலவு செஞ்சு ஏற்கனவே அச்சடித்து மாணவர்களுக்கு ரெடியா இருக்கிற சமச்சீர் புத்தகத்தை வீணாக்கணும்?  என்று உயர்நீதிமன்றம்  கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா அரசு சொன்ன துப்பு கெட்ட பதில் தானே!

பொது ஜனம்; ஆமாம்! உங்க சொந்தப்பணமா இந்த 200 கோடி என்று  நீதிபதிக்கூட மறைமுகமா? ஜெயலலிதா அரசு வக்கீலைப் பாரத்து கேட்டாரே? அப்பக் கூட வெட்கமேயில்லாமல் வாங்கி கட்டிக்கொண்டு வந்துமா? இந்த மாதிரி பைல் பண்ணுதுங்க!

பொது ஜனம்; எப்படியாவது நீதிமன்றத்தை ஏமாத்தணும்? அப்படி ஏமாத்தியாவது இந்த சமச்சீர் கல்வியை நிறுத்தணும்,  மக்களை துன்புறுத்தனும் இது தான் ஜெயலலிதாவின் நோக்கம்!

பொது ஜனம்; நீதிமன்றத்தை ஏமாத்தறது ஜெயலலிதாவுக்கு கை வந்த கலைப்பா! சொத்து குவிப்பு வழக்கை எவ்வளவு ஆண்டா இழுத்தடிக்குது இதுலேயிருந்து தெரிஞ்சுக்கலாமே!

பொது ஜனம்; இவங்க தானே ஆட்சிக்கு வந்த வுடனே அவசர அவசரமா  பத்து நாளைக்குள்ள தெரிஞ்சே அரசு பணத்தை வீணாக்குனாங்க!

பொது ஜனம்; சமச்சீர் புத்தகங்கள் எல்லாம் உலகத் தரமா இல்லையாம்பா! அதையும் உச்சநீதிமன்றத்துகிட்டே சொல்லப்போறாங்களாம்!

பொது ஜனம்; பழைய புத்தகம் மட்டும் உலகத்தரத்துல இருக்குதாம்மா? இதை எந்த கல்வியாளர் சர்ட்டிபிகேட் கொடுத்தார்? அவரு அட்ரசை கொஞ்சம் உச்சநீதிமன்றத்துகிட்டேயே சொல்ல சொல்லுமே பார்ப்போம்!

பொது ஜனம்; நீதிமன்றத்தில இப்படி அல்பமா ஒரு அரசாங்கமே பொய் சொல்லலாமாய்யா!?  ச்சே1 ச்சே! நீதிமன்றத்து மேல இருந்த மரியாதையே கெடுக்கிறாங்கய்யா!?

பொது ஜனம்; சரி! அந்த "உலகத்தர" பழையப்  பாடப் புத்தகத்தை ஏன்? அவசர அவசரமா யாரையும் கேக்காம ஆட்சிக்கு வந்த பத்து நாளைக்குள்ள அச்சடிச்சாங்களாம். கல்வி இவங்க இஷ்டமா? அவ்வளவு பெரிய அப்பா டக்கரா இந்தம்மா! 

பொது ஜனம்;இருக்கும்! எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு வாந்தி எடுத்தவங்களாயிருக்கும்!

பொது ஜனம்; "உலகத் தரம்" என்றால் என்ன?  அது மாதிரி எங்கேயிருக்குது!

பொது ஜனம்;இவங்க! உலகத்தர பாடத்தை எல்லாம் படிச்சவங்களா? அதை எல்லாம் படிச்சிட்டுத்தான் அரசியலுக்கு வந்தாங்களா?

பொது ஜனம்; ஜெயலலிதாவின் அரஜாக ஆட்சி வந்ததுலேயிருந்து கோர்ட்டுங்க எல்லாம் பரபரப்பாயிடுச்சுய்யா! வக்கீல்களுக்கு நிறைய வருமானம் வர ஆரம்பிச்சுடுச்சு! கோர்ட்டுல கேஸ் கட்டுங்க ஜாஸ்தியாயிடுச்சு!

பொது ஜனம்; யோவ்! எல்லோராலேயும் வக்கீலுக்கு பீஸ் கொடுத்து மாளாதுய்யா!  இல்லாத மக்கள் எங்கப் போவங்க? ஆளை வெட்டிப் போட்டுட்டு மயிராச்சுனு போயிடுறானுங்க! குத்தவாளிங்க! காவல் துறை நடவடிக்கையே எடுக்க மாட்டேங்குது! லாக் அப் டெத் வேற......வரிசையா எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை ஒரே அமர்க்களமா இருக்குது!.....எண்ணி ஒரு மாதங்கூட ஆவலை.....எல்லாம் கோர்ட்டுக்கு போய் "ஆட் கொணர்வு" மனு போட்டுத்தான் போலீசை நடவடிக்கை எடுக்க வைக்கிறாங்க! 

பொது ஜனம்; இதையெல்லாம் கவனிக்கறதுக்கு எங்கப்பா நேரம் இருக்குது! சமச்சீர் கல்வியை எப்படி கவுக்கலாம்! எனபதற்கே நேரம் சரியா இருக்குது!

பொது ஜனம்; ஆமாம்! இது மாதிரியெல்லாம் கோர்ட்டுக்கு போக ஏழை! பாழையால முடியுமா? 

பொது ஜனம்; விடுய்யா! மக்கள் இன்னும் நிறைய  அனுபவிக்கணும் போல இருக்கு! .....பார்க்கலாம்....இன்னும் என்னென்ன? அட்டூழியங்கள் நடக்குதுன்னு!?

பொது ஜனம்; உச்சநீதிமன்றம் இந்த டகால்டிகெல்லாம் மசிந்திடுமா? இவங்க! ஏற்கனவே தந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா இல்லை இந்த புத்தகத்தை அச்சடித்து இருக்காங்க! இது கோர்ட்டு அவமதிப்பு! பேசாம இவங்க மேல் கோர்ட்டு அவமதிப்பு என்று கூறி சரியான தண்டனை கொடுக்கணும்! 

பொது ஜனம்; ஆமாம்! ஆணவ ஆட்சிக்கு சரியான சவுக்கடி கொடுக்கணும்! உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து மாநில அரசுக்கும் ஒரு பாடமா! இருக்கணும்! நீதிமன்றம் தான் மக்களின் நம்பிக்கை என்பதை உச்சநீதிமன்றம் நிருபிக்கணும்! 

பொதுஜனம்; உச்சநீதிமன்றம் இந்த அவமதிப்புக்கு தண்டனையா தமிழக சட்டமன்றத்தை ஆறு மாத காலத்துக்கு முடக்கிப்போடலாம்! 

பொதுஜனம்! ஆமாம்! இந்த பொதுவான, மக்கள் ஆதரவான, கல்வி சம்பந்தமான விஷயத்துக்கே இவ்வளவு விரோதமா செயல்படறவங்க மத்த விஷயங்களுக்கு என்னென்ன? பண்ணுவாங்க? மக்களை இன்னும் அதிகமாத் தான் கொடுமைப்படுத்துவாங்க! இதை சும்மா விடக்கூடாது.

பொது ஜனம்; பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும், கல்வியாளர்களும், நடுநிலையாளர்களும் சும்மா விட்டுருவாங்களா? என்ன? 

பொது ஜனம்; விடு விடு....நீதி மக்கள் பக்கம் தான்!

பொது ஜனம்; மக்களுக்கு ஓரு மண்ணும் தெரியாதுண்ணு நினைக்குதுங்க போல! நம்ம யாரு!?

No comments: